ஜனநாயகம்

நாக்பூர்: உலகின் ஆகக் குள்ளமான பெண்ணான ஜோதி கிஷாஞ்சி ஆம்கே, இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றார்.
மான்செஸ்டர், நியூ ஹேம்ஷியர்: வாக்கெடுப்புப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பெயர் இடம்பெறாதபோதும் எதிர்பாராத விதமாக ஜனநாயகக் கட்சியினர் எழுத்துபூர்வமாக வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
ஜனநாயக உரிமைகளுக்கான குடிமக்களின் போராட்டம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் அத்தகைய ...
ஹாங்காங்: கிட்டத்தட்ட நான்கு மாத காலமாக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் சமூகக் கலந்துரையாடல் மூலமாக ...
ஹாங்காங்: ஜனநாயக உரிமை ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாக அந்நகரின் விமான நிலையத்தை மீண்டும் ...